Sunday, 9 August 2015

 நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி


பாரதி தமிழ் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  தேவகோட்டை கிளை  “55ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழாவை” முன்னிட்டு 09.08.2015 அன்று குழந்தை ஏசு தொடக்கபள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டி , ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும், அவர்களுக்கு கலந்து கொள்ள அனுமதி அளித்த பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள், போட்டிகளில் பரிசு வென்றவர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும்.இதோ சில காட்சிகள் உங்களின் பார்வைக்காக


















No comments:

Post a Comment